By சேகர் ராஜதுரை
புத்தகத்தைக்
கையில் வைத்திருந்த
அவளைப்
பார்த்த பிறகுதான்
புரிந்தது...
நான்
படிக்க வேண்டியது
எவ்வளவோ
பாக்கி இருக்கிறது
என்று.
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்