By சேகர் ராஜதுரை

உன்
பாடசாலை முடிந்துவிட்ட
சில பகற்பொழுதுகளில்
யாருக்கும் தெரியாமல்
உன் வகுப்பறை சென்று
இரண்டொரு மணிநேரம் ....
உன் இருப்பிடத்தில்
இருந்துவிட்டு வந்ததை
இப்போது நினைத்தாலும்
இனிக்கிறது............

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்