By சேகர் ராஜதுரை
நாம் சந்திக்கிற பொழுதுகளில்
உன் கூந்தலை நான்
அடிக்கடி பிடித்துப் பார்ப்பது......
ஒரேயொரு இறகுக்காய்
அலைந்த எனக்கு   - தோகையே
கிடைத்துவிட்ட சந்தோசத்தில்தான்..
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்